என்டிசி ஆலைகளை திறக்க கோரிக்கை

img

பிரதமர் இல்லம் முன்பு அமர்ந்து வீடு திரும்பா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்டிசி தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

என்.டி.சி மில்களை குறிப்பிட்ட காலத்திற்குள் திறக்காவிட்டால், குஜராத்தில் உள்ள பிரதமர் மோடி பிறந்த வீட்டின் முன்பு் அமர்ந்து வீடு திரும்பா போராட்டத்தில் என்.டி.சி தொழிலாளர்கள் ஈடுபடுவார்கள் என கோவையில் சேவ் என்டிசி அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.